044-28190122

044-28190145

tabcedco@tn.gov.in

tabcedco@gmail.com

ஆடவருக்கான சிறு கடன் திட்டம்

  • சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள ஆடவருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.
  • ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவர்.
  • அதிகபட்ச கடன் தொகை ஒரு நபருக்கு : ரூ. 1,00,000/-
  • அதிகபட்ச கடன் தொகை ஒரு குழுவுக்கு : ரூ. 15,00,000/-

கடன் பங்குத் தொகை விவரம் பின்வருமாறு:

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் பங்கு : 90%
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு : 05%
பயனாளியின் பங்கு : 05%
  • ஆண்டு வட்டி வீதம் - 5%
  • திரும்பச் செலுத்தும் காலம் 4 ஆண்டுகள்.

திருக்குறள் பகுதி
குறள் எண் : 199 அறத்துப்பால் பயனில சொல்லாமை அதிகாரம்
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
விளக்கம்
மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.