ஆடவருக்கான சிறு கடன் திட்டம்
- சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள ஆடவருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.
- ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவர்.
- அதிகபட்ச கடன் தொகை ஒரு நபருக்கு : ரூ. 1,00,000/-
- அதிகபட்ச கடன் தொகை ஒரு குழுவுக்கு : ரூ. 15,00,000/-
கடன் பங்குத் தொகை விவரம் பின்வருமாறு:
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் பங்கு |
: |
90% |
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு |
: |
05% |
பயனாளியின் பங்கு |
: |
05% |
- ஆண்டு வட்டி வீதம் - 5%
- திரும்பச் செலுத்தும் காலம் 4 ஆண்டுகள்.