நிறுமத்தின் (சிஎஸ்ஆர்) செயல்பாடு
27.03.2023 அன்று நடைபெற்ற 177வது வாரியக் கூட்டத்தில் 1வது CSR குழுவின் பரிந்துரையின்
பேரில், 2019-20 முதல் 2021-22 வரையிலான நிதியாண்டுகள் தொடர்பான செலவழிக்கப்படாத CSR
நிதியில் ரூ.27,59,671/-ஐ தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் டெபாசிட் செய்ய
முடிவு செய்யப்பட்டது. அதன்படி நிதி மாற்றப்பட்டது. அக்கூட்டத்தில், 2022-23 நிதியாண்டுக்கான
சிஎஸ்ஆர் நிதியாக ரூ.9.71 லட்சம் செலவழிக்க முடிவு செய்யப்பட்டது. i) ரெஹோபோத் பப்ளிக்
சாரிட்டபிள் டிரஸ்ட், பாறைப்புதூர் மற்றும் ii) மனித மேம்பாட்டு அறக்கட்டளை, மணிச்சநல்லூர்
ஆகியவற்றின் நலனுக்காக, தொகை முழுமையாக விதிகளின் படி செலவிடப்பட்டது.