044-28190122

044-28190145

tabcedco@tn.gov.in

tabcedco@gmail.com

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி (ம) வளர்ச்சி கழகமானது (NBCFDC) தேசிய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி (ம) வளர்ச்சி கழகமானது இந்திய நிறுவனச் சட்டம் 1956 கீழ் ஆதாய நோக்கமற்ற நிறுவனமாக ஜனவரி மாதம் 13 தேதி 1992 அன்று நிறுவப்பட்டுள்ளது. இதன் நோக்கம் பின்தங்கிய வகுப்பினரில் ஏழை, எளியோரின் வாழ்வதாரம் (ம) பொருளாதார முன்னேற்றத்திற்காக, திறன் மேம்பாடு மற்றும் சுயத்தொழில் முயற்சியினை ஊக்கு விப்பதற்கான திட்டங்களை துணை முகவர்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது. அதாவது அந்தந்த மாநில அரசு / யூனியன் பிரதேசம் மற்றும் வங்கியில் நியமிக்கப்படும் துணை முகவர்கள் மூலம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.


மற்ற விவரங்களுக்கு பின்வரும் இணையதள இணைப்பை click செய்க.



திருக்குறள் பகுதி
குறள் எண் : 495 பொருட்பால் இடனறிதல் அதிகாரம்
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
விளக்கம்
ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.