சிறு தொழில் / வியாபாரம் செய்ய தனி நபர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது
அதிகபட்ச கடன் தொகை ரூ.15.00 இலட்சம்.
கடன் பங்குத் தொகை விவரம் பின்வருமாறு
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் பங்கு |
: |
85% |
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு |
: |
10% |
பயனாளியின் பங்கு |
: |
05% |
ஆண்டு வட்டி விகிதம்
- ரூ.5.00 இலட்சம் வரை - 6% வட்டி விகிதம்
- ரூ.5.00 இலட்சம் முதல் ரூ.10.00 இலட்சம் வரை – 7% வட்டி விகிதம்
- ரூ.10.00 இலட்சம் முதல் ரூ.15.00 இலட்சம் வரை– 8% வட்டி விகிதம்
திரும்ப செலுத்தும் காலம் |
: |
3 முதல் 8 ஆண்டுகள் |